புதுடெல்லி: தெலுங்கானாவில் நடந்த பாலியல் கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறு வயது சிறுமி மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். டோங்க் மாவட்டம் அலிகார் பகுதியைச் சேர்ந்த 1ஆம் வகுப்பு சிறுமி சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற பிறகு மாலையில் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து சிறுமி காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கு அருகே உள்ள புதர்களுக்கு இடையே சிறுமி ரத்த வெள்ளத்தில் கொலையுண்டு கிடந்தார். அவரது சீருடை பெல்ட்டினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட் டிருந்தார். சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலிசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறு வயது சிறுமி மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை
3 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Dec 2019 09:55

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!