பெங்களூரு: கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கணிசமான இடங்களைக் கைப்பற்றாவிட்டால் நடப்பு பாஜக ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் மீண்டும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது. கூட்டணி ஆட்சி அமைந்தால் மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்கும் எண்ணம் தமக்கில்லை என குமாரசாமி தெரிவித்துள்ளார். எனவே, சிவகுமார் முதல்வராக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு வாய்ப்பு
4 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Dec 2019 10:20

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!