மருத்துவமனையில் மாயமானது சிறுவனின் சிறுநீரகம்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் ஷாகான்ஜ் பகுதியை சேர்ந்த அர்காஷ் என்ற சிறுவனின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தன.

அதற்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

பிரேம் மோகன் மிஸ்ரா என்ற மருத்துவர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தார்.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் குணமடையவில்லை.

அதனையடுத்து சிறுவனை தனியார் மருத்துவமனையில் அவனது குடும்பத்தார் சேர்த்தனர்.

சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவனது ஒரு சிறுநீரகம் மாயமாகி இருப்பதாகக் கூறினர்.

அதனையடுத்து அரசு மருத்துவமனையில் மருத்துவர் பிரேம் மோகன் மிஸ்ரா தனது மகனின் சிறுநீரகத்தை திருடி விட்டதாக சிறுவனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்பில் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!