திருமணத்தில் பங்கேற்க காரில் சென்ற ஆறு பேர் லாரி மோதி பரிதாப பலி

லக்னோ: திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்றவர்களின் கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் உத்தர பிரதேச மாநிலம், தனாவ்லி

அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கிப் பலியாகினர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்

சென்றுவிட்டார். இந்த விபத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!