தெலுங்கானா: 4 சடலங்களைப் பத்திரப்படுத்த உத்தரவு

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற நால்வர் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜொல்லு நவீன், ஜொல்லு சிவா, சென்னகேசவலு, முகமது ஆரிஃப் ஆகிய நால்வரின் சடலங்களையும் விசாரணைக்காகப் பத்திரப்படுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

என்கவுண்டர் விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்டு உள்ள மூன்று நபர் குழு முழுமையாக விசாரித்து அறிக்கை அளிப்பதற்கு உதவியாக மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சடலங்களை அப்புறப்படுத்திவிட வேண்டாம் என்று அது தெலுங்கானா மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!