கடும் மன உளைச்சலில் தூக்கு தண்டனை கைதிகள்

புதுடெல்லி: எந்த நேரமும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில் உள்ள நிர்பயா பாலியல் கொடூர கொலை குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் கடும் மன உளைச்சலில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அவர்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

நால்வரும் சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு புலம்பித் தவிப்பதாக அதிகாரிகள் தரப்பினர் கூறினர். இதற்கிடையே, குற்றவாளிகள் நால்வரையும் தூக்கில் போடத் தயார் என உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகர் சிறைச்சாலை பணியாளர் பவன் ஜல்லாத், 57, முன்வந்துள்ளார்.

பவனின் கொள்ளு தாத்தா லட்சுமண் ராம் தான் சுதந்திரப் போராட்டத்தின்போது பகத் சிங்கை தூக்கிலிட்டவர். இவரது தாத்தா கல்லு பிரபல குற்றவாளிகள் பில்லா, ரங்காவை தூக்கில் தொங்கவிட்டவர். 2013ஆம் ஆண்டில் தூக்கில் போடும் வேலைக்காகச் சேர்க்கப்பட்ட பவனுக்கு இதுவரை அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!