எல்லைப் பிரச்சினை: இந்தியா - சீனா பேச்சு

புதுடெல்லி: இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறுக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாட்டு உயர்நிலைக் குழுக்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தின.

இதற்காக சிறப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களின் 21ஆவது கூட்டம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக 22ஆவது கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடந்தது.

அதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழுவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தை நடத்தின.

இந்தியா-சீன இடையே, 3, 488 கிலோமீட்டர் நீள எல்லைக் கோடு தொடர்பாக சர்ச்சைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பினரும் பல பிரச்சினைகளை நேற்று விவா தித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!