டெல்லி சரக்குக்கிடங்கு தீயில் 9 பேர் பலி

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியிலுள்ள சரக்குக்கிடங்கு ஒன்றில் மூண்ட தீயில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதோடு குறைந்தது மூவர் காயமடைந்ததாகத் தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (டிசம்பர் 23) அதிகாலை நேரத்தில் கிராரி வட்டாரத்தில் நிகழ்ந்தது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மூன்று மணிநேரம் ஆனதாக டெல்லி தீயணைப்புச் சேவை அதிகாரி தெரிவித்தார். தீ மூண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புதுடெல்லியில் இம்மாதம் நிகழ்ந்த இரண்டாவது பெரிய தீச்சம்பவம் இது.

டிசம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில், கரோல் பாக் நகரிலுள்ள ஒரு கட்டடத்தில் தீப்பிடித்து குறைந்தது 43 பேர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!