பணத்தோடு பாதுகாவலரையும் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

சண்டிகர்: ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள நிசிங்கில் ஹெச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம் மையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாதுகாவலரை கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்தனர். இதில் சுமார் 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாகக் கூறப்படுகிறது. கொள்ளையடித்த பணத்துடன் பாதுகாவலரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் காரில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று அவரை தள்ளிவிட்டனர். தப்பி வந்த பாதுகாவலர் புகார் அளித்ததும் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!