சண்டிகர்: ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள நிசிங்கில் ஹெச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம் மையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாதுகாவலரை கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்தனர். இதில் சுமார் 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாகக் கூறப்படுகிறது. கொள்ளையடித்த பணத்துடன் பாதுகாவலரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் காரில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று அவரை தள்ளிவிட்டனர். தப்பி வந்த பாதுகாவலர் புகார் அளித்ததும் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பணத்தோடு பாதுகாவலரையும் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
25 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Dec 2019 09:57

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!