ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி மறுத்து திருப்பிவிட்ட போலிஸ்

லக்னோ: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் சில மாநிலங்களில் வன்முறையாக வெடித்த சம்பவங்களில் 15க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 11 பேர் உரிழந்தனர். இவர்களில் இருவர் கடந்த 20ஆம் தேதி பிஜ்னோர் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் பலியாகினர்.

கிழக்கு உத்தரப் பிரதேசம் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று நாஹ்தாவுர் பகுதியில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து, மீரட் மாவட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் நேற்று டெல்லியில் இருந்து கார் மூலம் சென்றனர். அவர்களை மீரட் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்திய போலிசார் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!