புதுடெல்லி: ஏடிஎம் இயந்திரத்தில் நடக்கும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையை ஒழிக்கும் விதமாக ரூ.10,000க்கும் மேல் பணம் எடுப்பதற்கு ஓடிபி எனப்படும் ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் முறையை ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்கிறது. ஜனவரி 1 முதல் நடப்புக்கு வரும் ஓடிபி முறை தினமும் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு அனுப்பப்படும். ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரங்க ளில் பணம் எடுக்கும்போது மட்டுமே இது செயல்படும்.
ரூ.10,000க்கும் மேல் எடுக்க ‘ஓடிபி’
29 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Dec 2019 09:54

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!