லக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச மாநில பெண் எம்.எல். ஏ. ரமாபாய் பரிஹார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். அந்த சட்டத்தை மாயாவதி கடுமையாக எதிர்த்து வருகிறார். பெண் எம்எல்ஏ ரமாபாய் கூறிய கருத்து தொடர்பில் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கட்சி தொடர்புடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும்ய மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த எம்எல் ஏ நீக்கம்
30 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Dec 2019 10:26

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!