ஸ்ரீநகர்: கடந்த ஆண்டு காஷ்மீரில் ஊடுருவல் குறைந்திருந்ததாக அம்மாநில காவல்துறை தலைவர் தில்பக் சிங் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது கடந்த ஆண்டு மட்டும் 160 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 102 பேர் பயங்கரவாதத் தொடர்புகள் காரணமாக கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே காஷ்மீரில் கடந்த 5 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த கைபேசி சேவை புத்தாண்டின் முதல் நாளன்று மீண்டும் வழங்கப்பட்டது.
160 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
2 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Jan 2020 09:13

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!