மின்தூக்கி விழுந்ததில் அறுவர் பலி

போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் புனீத் அகர்வாலுக்கு இந்தூரின் படல்பானி பகுதியில் மின்தூக்கி யுடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இந்த மின்தூக்கி 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் கொல்லப்பட்டனர்.
புனீத் அகர்வால் தனது குடும்ப உறுப்பினர்களுடனும் உறவினர்களுடனும் மின்தூக்கியில் ஏறி கோபுரத்தின் மேல் தளத்திலிருந்து வெளி அழகை ரசித்தார். பின்னர் கீழே இறங்கியபோது மின்தூக்கி பழுதாகி 70 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் புனீத் அகர்வால், 53, அவரது மகள் பாலக் அகர்வால், 27, மருமகன் பால்கேஷ் அகர்வால், 28, பேரன் நாவ், 2, உறவினர்கள் கௌரவ், 40, ஆர்யவீர், 11, ஆகியோர் உயிரிழந்தனர். புனீத் அகர்வாலின் மனைவி நிதி அகர்வால் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அகர்வாலின் மகன் நிபூன் கோபுரத்திலேயே நின்றுவிட்டதால் விபத்தில் இருந்து தப்பிவிட்டார். விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!