அபராதம் விதித்த கோபத்தில் பைக்கை எரித்தவர் கைது

புதுடெல்லி: ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதற்காக டெல்லியைச் சேர்ந்த இளையர் ஒருவருக்கு போக்குவரத்து போலிசார் அபராதம் விதித்துள்ளனர்.

இதனால் கடும் கோபம் அடைந்த இளையர் தான் ஓட்டி வந்த பைக்கை சட்டென்று தீவைத்துக் கொளுத்தினார்.

இதையடுத்து பற்றி எரியும் பைக்கை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்த போலிசார் அந்த இளை யரையும் கைது செய்தனர்.

புதுடெல்லி சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ், 20. இவர் நேற்று தெற்கு டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணி யாமல் சென்றதால் அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலிசார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

இதற்கான ரசீதை அவரிடம் கொடுத்து அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திர மடைந்த விகாஸ் தனது பைக்கை கொளுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!