அகமதாபாத்: பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு அம்ரேலி மாவட்டத்தில் ஹரிகிருஷ்ணா ஏரிக்கு அருகிலுள்ள தோட்டத்தில் இச்சிலையைத் திறந்து வைத்தார் மோடி. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இச்சிலை யைத் துண்டுதுண்டாக உடைத்துள்ளனர். இதையடுத்து போலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளுக்கு வலைவீசியுள்ளனர்.
குஜராத்தில் மோடி திறந்து வைத்த மகாத்மா காந்தி சிலை உடைப்பு
7 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jan 2020 08:26

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!