625 டன் ரூபாய் நோட்டுகளை சுமந்து சென்ற விமானப்படை விமானங்கள்

மும்பை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் விமானப்படை மூலமாக 625 டன் எடை கொண்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டதாக முன்னாள் விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு கருவூலங்க ளுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டது என்றார்.

“நாங்கள் எத்தனை கோடி ரூபாயை எடுத்துச் சென்றோம் என்பது தெரியாது. ஆனால் 625 டன் எடை அளவுள்ள ரூபாய் நோட்டுக்களை விமானப்படை விமானங்கள் எடுத்து சென்றன,” என்றார் தனோவா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!