பல்கலைக்கழகத் தாக்குதல்: 10 பேரைத் தேடும் போலிஸ்

புதுடெல்லி: புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்கள் “இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை” என்ற பெயரில் செயல்பட்டு வந்த வாட்ஸ்அப் குழுவின் உறுப்பினர்கள் என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. அவர்களில் 12 பேர் எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள 37 பேரிடமிருந்தும் வாக்குமூலம் பெற விசாரணைக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அந்த வாட்ஸ்அப் குழுவில் இடம்பெற்றிருந்த மாணவர் அல்லாத 10 பேர் தேடப்பட்டு வருவதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக ஏபிவிபி அமைப்பின் செயலாளர் மணிஷ் ஜான்கிட் அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் நடத்தப் பட்ட தாக்குதலில் மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ் உள்ளிட்ட பலரும் படுகாயம் அடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!