மங்களூர்: கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே பஜ்பேவில் அனைத்துலக விமான நிலையம் உள்ளது. இங்கு நுழைவுச்சீட்டு வழங்குமிடத்தின் அருகே வாகன நிறுத்தத்தில் ஒரு பை கவனிப்பாரற்றுக் கிடந்தது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையத்துக்கு விரைந்து வந்து அந்தப் பையைக் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் மூன்று வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விமான நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டுகள் இருந்த பையை விமான நிலையத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள திடலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு வைத்து வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர். கண்காணிப்புக் கருவியில் பதிவானவற்றை வைத்து போலிசார் குண்டுவைத்தவரைத் தேடி வருகின்றனர்.
மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
22 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jan 2020 10:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!