மும்பை: குடியரசு தினத்திற்கு அடுத்த நாளான 27ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்துவைக்க மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, குடியிருப்பு அல்லாத பகுதிகளின் வணிக, ஆலை வளாகங்களிலுள்ள கடைகள், உணவகங்கள், திரையரங்குகள் இரவு முழுவதும் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்றார்.
தூங்கா நகரமாகிறது மும்பை
25 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2020 11:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!