எந்திரங்களை வைத்து 300 இளஞ்செடிகளை நட்ட 300 சென்னை மாணவர்கள்

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலகம் முழுவதும் நடந்து வரும் போராட்டத்திற்குக் கைகொடுக்கும் வண்ணம், பள்ளி மாணவர்கள் எந்திரங்களைக் கொண்டு 300 இளஞ்செடிகளை நட்டு, சிறிய காடு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

சென்னையில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த முயற்சி உலகத்தின் பார்வைக்கு வருவதற்காக எந்திரங்களைக் கொண்டு நடத்தப்பட்டது.

இளஞ்செடிகளை ஏந்திச் சென்ற எந்திரங்களை வழிகாட்ட மாணவர்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்தினர். செடிகள் நடப்பட்ட பின்னர் மாணவர்கள் அதில் மண்ணைச் சேர்த்தனர்.

பிறகு 15 மாணவர்கள் எந்திரங்களைக் கொண்டு இந்த செடிகளுக்கு நீர் தெளித்தனர்.

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நிகழ்ந்த காட்டுத் தீ சம்பவத்தைச் சுட்டி இது போன்ற நவீன எந்திரங்களை தீயைக் கட்டுப்படுத்த உதவலாம் என நான்காம் வகுப்பில் படிக்கும் மாணவர் சந்தினி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!