ராமேசுவரம்: ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று முன்தினம் உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு இருந்தபோது தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 5வது மணல் திட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பிளாஸ்டிக் படகு ஒன்று வந்தது. இதை ஹெலிகாப்டரில் இருந்த கடற்படையினர் கவனித்து அந்தப் படகை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து கடலோர போலிசாரும் அங்கு வந்து தயார் நிலையில் இருந்தனர். பின்னர் படகுடன் அந்த 3 பேரும் கடலோர போலிசிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் கைது
17 Feb 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2020 09:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!