இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் கைது

ராமேசுவரம்: ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று முன்தினம் உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு இருந்தபோது தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 5வது மணல் திட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பிளாஸ்டிக் படகு ஒன்று வந்தது. இதை ஹெலிகாப்டரில் இருந்த கடற்படையினர் கவனித்து அந்தப் படகை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து கடலோர போலிசாரும் அங்கு வந்து தயார் நிலையில் இருந்தனர். பின்னர் படகுடன் அந்த 3 பேரும் கடலோர போலிசிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!