டெல்லி வன்முறை: மாண்டோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்தது

புதுடெல்லி: குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டதை எதிர்த்து வடகிழக்கு டெல்லியில் இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து, தலைமைக்காவலர் ஒருவர் நேற்று முன்தினம் மாண்டார். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்களில் இப்போது 9 பேர் மாண்டதாகக் கூறப்படுகிறது.

இதன்காரணமாக வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று மூடப்பட்டன; பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி ஆளுநர் அனில் பைஸால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து, நிலைமை குறித்து விவாதித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!