‘வெளியே வந்தால் சுட்டுத் தள்ளுேவாம்’

ஹைத­ரா­பாத்: கொரோனா குறித்த எந்­த­வித அச்­ச­மும் இன்றி, ஊர­டங்கு உத்­த­ரவை மீறி சர்வ சாதா­ர­ண­மாக நடந்­து­கொள்­ப­வர் களைக் கண்­ட­தும் சுட்­டுத் தள்ளு வதற்கு உத்­த­ரவு பிறப்­பிக்க வேண்­டி­யி­ருக்­கும் என தெலுங்­கானா முதல்­வர் சந்­திரசேகர ராவ் எச்­ச­ரித்­துள்­ளார். இவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், “மக்­கள் கொரோனா ஆபத்தை உண­ரா­மல் வெளியே திரி­கி­றார்­கள். தொடர்ந்து இனி­யும் இது­போல் வெளியே திரிந்­தால் அவர்­கள் மீது நட­வடிக்கை மேற்­கொள்­ளப்­படும். தேவைப்பட்­டால் ராணு­வத்தை அழைத்­துச் சுட­வும் தயங்­க­மாட்­டோம். அவ­ரவரும் அவ­ர­வ­ரது வீட்­டி­லேயே இருப்­பதுதான் வீட்­டிற்­கும் நல்­லது, நாட்­டிற்­கும் நல்­லது. “பல்­வேறு பகு­தி­க­ளி­லும் இந்த கிரு­மி­யின் தீவி­ரத்தை மக்­கள் புரிந்­து­கொள்­ள­வில்லை என்றே தோன்­று­கிறது. ஊர­டங்கு உத்­த­ரவு அர்த்­த­மற்­ற­தாக மாறி­வி­டுமோ என்ற அச்­ச­மும் ஏற்­பட்­டுள்­ளது. தேவை­யின்றி நட­மா­டு­வோரை கண்­ட­தும் சுட உத்­த­ரவு பிறப்­பிக் கும் நிலை­மையை மக்­கள் ஏற்­படுத்தி விடக்­கூ­டாது,” என்று ராவ் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!