லக்னோ: நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்பட்டிருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். “இந்த திட்டத்திற்காக தயாராக உள்ள 10,000 வாக னங்களில் 4,500 காவல்துறை வாகனங்கள், 4,200 மருத்துவ வாகனங்கள், அரசு வாகனங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இன்றுமுதல் தொடர்ச்சியாக காய்கறிகள், பால், பழங்கள், மருந்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்படும். அத்துடன் இளைஞர்களைக் கொண்டு உணவின்றி தவிப்பவர்களுக்கு போதிய உணவு வழங்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உ.பி. முதல்வர் : வீட்டிற்கே வரும் அத்தியாவசிய பொருட்கள்
26 Mar 2020 09:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Mar 2020 09:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!