கொரோனா: 34 பேர் பலி; 1,150 பேர் பாதிப்பு

புது­டெல்லி: குஜ­ராத், மேற்கு வங்­கா­ளம், மகா­ராஷ்­டிரா மாநி­லங்­களில் நேற்று கொரோ­னா­வுக்­குச் சிலர் பலி­யா­னார்­கள். இதை­ய­டுத்து இந்­தி­யா­வில் மர­ணம் 34 ஆக உயர்ந்­தது. அதே­வே­ளை­யில், கிருமியால் பாதித்­துள்­ள­வர்­கள் எண்­ணிக்கை 1,150 ஆக கூடி­யது.

நாடு முழு­வ­தும் ஞாயிற்­றுக் கிழமை வரை 34,931 ரத்த மாதி­ரி­கள் கொரோனா கிரு­மித் தொற்று பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக இந்­திய மருத்­துவ ஆய்வு மன்­றம் தெரி­வித்­தது.

கொரோனா பாதிப்­பில் மகா ராஷ்­டிரா, கேரளா, கா்நாடகா, தெலுங்­கானா, தமி­ழ­கம் ஆகிய மாநி­லங்­கள் முன்­ன­ணி­யில் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மகா­ராஷ்­டி­ரா­வில் சாங்லி மாவட்­டம் இஸ்­லாம்­பூர் என்ற நக­ரில் வசிக்­கும் ஒரு குடும்­பத்­தைச் சேர்ந்த நால்­வர் சவுதி அரே­பியா சென்று திரும்­பி­னர். அவர்­க­ளுக்கு கொரோனா தொற்று இருப்­பது உறு­தி­யா­ன­தும் அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

பிறகு அக்­கு­டும்­பத்­தைச் சேர்ந்த ஓர் ஆண் குழந்தை உட்­பட மொத்­தம் 25 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ள­தாக தக­வல்­கள் கூறின. பல­ருக்­கும் தொற்று இருப்­பது உறு­தி­யா­ன­தால் அந்த மருத்து வம­னையே கொரோனா சிகிச்சை மைய­மா­னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!