தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட் டம் மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா யாதவ், 23 (படம்). பட்டதாரியான இவர் கிராமத் தலைவராக இருக்கி றார். தங்கள் கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படக் கூடாது என ஊரைக் காக்கும் எல்லைச் சாமியாய் நின்று கொண்டிருக்கிறார். கையில் தடியுடன் ஊரின் எல்லைப் பகுதியில் நின்று, தேவையின்றி யாரும் உள்ளே வராமலும் வெளியே செல்லா மலும் பார்த்துக்கொள்கிறார்.
தெலுங்கானா: கிருமியை துரத்த எல்லையில் காவல்
1 Apr 2020 09:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Apr 2020 13:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!