கொடுத்துதவும் மனது கோடி பெறும்

கொடுத்துதவும் மனது கோடி பெறும்

1 mins read
3622b0c4-96dd-4151-acd7-6cb0dfc9fa27
பிரதமர் மோடி தமது தாயாருடன். கோப்புப் படம் -

காந்­தி­ந­கர்: 21 நாள் ஊர­டங்கு கார­ண­மாக தினக்­கூ­லி­க­ளாக உள்ள மக்­களும் கட்­ட­டத் தொழி­லா­ளர்­கள் மற்­றும் அவர்­க­ளின் குழந்­தை­கள் உண­வுக்கு சிர­மப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஏரா­ள­மான திரைப்­பட நட்­சத்­தி­ரங்­களும் விளை­யாட்டு பிர­ப­லங்­களும் நிவா­ர­ணப் பொருட்­களும் நிதி உத­வி­யும் செய்து வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில், நூறு வயதை நெருங்கும் பிர­த­மர் மோடி­யின் தாயார் ஹீரா­பென், தான் சேமித்து வைத்­தி­ருந்த ரூ.25 ஆயி­ரம் பணத்தை கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கக் கொடுத்து உத­வி­யுள்­ளார்.