குவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று

குவைத்: மத்­திய கிழக்கு நாடான குவைத்­தில் இந்­தி­யாவைச் சேர்ந்த 24 பேரை கொரோனா கிருமி பாதித்து உள்­ளது.

வளை­கு­டா­வில் லட்­சக்­க­ணக்­கான இந்­தி­யத் தொழி­லா­ளர்­கள் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளின் நிலை குறித்து இந்­தியா கவலை அடைந்து உள்ளது.

இந்­நி­லை­யில், அங்கு கடந்த சில நாட்­களில் புதி­தாக 28 பேருக்­குக் கொரோனா கிருமி தொற்­றி­ய­தா­க­வும் அவர்­களில் 24 இந்­தி­யர்­கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மற்­ற­வர்­கள் பங்­ளா­தேஷ், நேப்­பா­ளத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் இவர்­க­ளை­யும் சேர்த்து குவைத்­தில் கொரோனா கிரு­மிப் பாதிப்பு எண்­ணிக்கை 317 ஆகி­விட்­ட­தா­க­வும் குவைத் சுகா­தார அமைச்சு கூறி­ய­தாக குவைத் டைம்ஸ் செய்­தித்­தாள் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!