இந்தியாவுக்குப் பாராட்டு, உதவி

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கொடூ­ரம் அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், அந்­தக் கிரு­மியை எதிர்த்­துப் போராட இந்­தி­யா­வுக்கு ஒரு பில்­லி­யன் டாலர்­ தொகையை அவ­ச­ர­கால நிதி­யாக வழங்­கு­வ­தாக உலக வங்கி அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், கொரோனா வைச் சமா­ளிக்க இந்­தியா தொலை­நோக்­குக் கண்ணோட்டத்­து­டன் துணிச்­ச­லாக ஊர­டங்கை முன்­ன­தா­கவே விதித்து இருக்­கிறது என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தொற்­று­நோய்த்­துறை சிறப்­புத் தூதர் டாக்­டர் டேவிட் நபாரோ பாராட்­டி­னார்.

என்­றா­லும் கொரோனா விரை­வில் மறை­யும் என்­ப­தற்கு இது­வரை அறி­குறி தெரிய வில்லை இல்லை என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!