கொரோனா: பாதிப்பு-2,301 பேர்; மரணம்-56 பேராக உயர்ந்தது

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மோத்­தம் 56 பேர் உயி­ரி­ழந்துவிட்டதாக மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.

கிருமி பாதித்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 2,301 ஆக உயர்ந்­துள்­ளது என்­றும் கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் புதி­தாக 336 பேருக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் நேற்று அது குறிப்­பிட்­டது.

கொரோனா கிருமி பாதித்­த­வர்­களில் 157 பேர் சிகிச்­சைக்­குப் பிறகு உடல் நலம் பெற்று வீடு திரும்­பி­விட்­ட­னர்.

மகா­ராஷ்­டி­ரா, தமிழ்­நாடு, கேரளா ஆகிய மாநி­லங்­களில் பாதிப்பு அதி­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!