அமைச்சர் காரை வழிமறித்த துப்புரவாளர்கள்

அமைச்சர் காரை வழிமறித்த துப்புரவாளர்கள்

1 mins read

நாமக்­கல்: பாது­காப்பு உப­க­ர­ணங்­கள் கேட்டு ராசி­புரத்­தில் அமைச்­சர் தங்­க­ம­ணி­யின் காரை துப்­பு­ர­வுத் தொழி­லா­ளர்­கள் வழி­ம­றித்­த­னர்.

நாமக்­கல் மாவட்­டம், ராசி­பு­ரம் நக­ராட்­சி­யில் பணி­யாற்றி வரும் பணி­யா­ளர்­க­ளுக்கு முகக் கவ­சம், கையுறை என எந்த பாது­காப்பு வச­தி­களும் அளிக்­கப்­ப­ட­வில்லை. 2ஆம் கட்ட ஊர­டங்கும் தொடங்­கி­ய நிலையில், பாது­காப்பு உப­க­ர­ணங்­கள் வந்­து­கொண்டே இருப்பதாக அதி­கா­ரி­கள் கூறிவரு­கின்­ற­னர்.

இத­னால் எரிச்சலடைந்த துப்­பு­ரவுப் பணி­யா­ளர்­கள், ராசி­பு­ரத்­தில் நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்க வந்த அமைச்­சர்­கள் தங்­க­மணி, சரோஜா, மாவட்ட ஆட்­சி­யர் மெக­ராஜ் உள்ளிட்டோர் வந்த காரை வழி­ ம­றித்து தங்­கள் பிரச்­சி­னை­யைத் தெரி­வித்­த­னர்.காருக்குள் இருந்தபடியே விரை­வில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டுச் சென்றனர்.