ஊரடங்கு உத்தரவு மீறல்: தமிழகத்தில் மட்டும் ரூ.1 கோடியைத் தாண்டிய அபராத வசூல்

கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடப்பில் உள்ளது.

இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும், இதுவரை 2,28,823 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 2,14,951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்த ஊரடங்கு நடப்பில் இருக்கும் நிலையில் மொத்தம் எவ்வளவு வசூலாகி இருக்கிறது என்பது பற்றிய உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!