புதுடெல்லி: மும்பையின் ஜாஸ்லொக் மருத்துவமனையின் 5 மருத்துவர்கள் 31 செவிலியர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இன்னொரு சம்பவத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் டெல்லி மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய மருத்துவர்கள் இருவர் மற்றும் செவிலியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று பீடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் 5 மருத்துவர்கள், 31 செவிலியர்களுக்கு கொரோனா
1 mins read

