ஜெய்ப்­பூர்: பரிசோதனைக் கருவிகளில் கோளாறு

1 mins read

ஜெய்ப்­பூர்: கொரோனா கிரு­மித்­தொற்றை விரை­வா­கப் பரி­சோ­தனை செய்­யக்­கூ­டிய 'ரேபிட் டெஸ்ட் கிட்' ராஜஸ்­தா­னில் தவ­றான முடி­வு­க­ளைத் தந்­த­தால் அந்­தக் கருவி மூலம் செய்­யப்­பட்டு வந்த பரி­சோ­தனை நிறுத்­தப்­பட்டு உள்­ளது. இது குறித்து மாநில சுகா­தா­ரத் துறை அமைச்­சர் ரகு சர்மா கூறு­கை­யில் பரி­சோ­தனை முடி­வு­கள் 90% துல்­லி­ய­மாக இருக்க வேண்­டும், ஆனால் அது 5.4% மட்­டுமே இருந்­தது," என்­றார்.

இந்தப் பரி­சோ­த­னைக் கருவி அண்­மை­யில் சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.