சுகாதாரப் பணியாளர்கள் 29 பேருக்கு நோய்த் தொற்று

சுகாதாரப் பணியாளர்கள் 29 பேருக்கு நோய்த் தொற்று

1 mins read

புது­டெல்லி: கொவிட் 19 நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் 29 பேருக்கு நோய்த் தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இதை தேசிய உயி­ரி­யல் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள், துறை மருத்­து­வர்­கள் மற்­றும் பிற ஊழி­யர்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­படும் நிலை­யில் அவர்­கள் தங்­கள் உயி­ரைப் பண­யம் வைத்து பணி­யாற்­று­வ­தாக பல­ரும் பாராட்­டி­யுள்­ள­னர்.