மே 25 முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு

1 mins read
ced0d5e8-615a-48dd-8848-6f74b865e14a
ஹர்தீப்சிங் பூரி. படம்: ஊடகம் -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வந்­தா­லும், தகுந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யோடு உள்­நாட்டு விமா­னப் போக்­கு­வ­ரத்து தொடங்க உள்­ளது.

மே 25ம் தேதி முதல் குறை­வான எண்­ணிக்­கை­யி­லான சேவை­யு­டன் உள்­நாட்டு விமா­னப் போக்­கு­வ­ரத்து தொடங்­கும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

அனைத்து விமான நிலை­யங்­களும் விமான நிறு­வ­னங்­களும் தயார் நிலை­யில் இருக்க வேண்­டும் என மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் ஹர்­தீப்­சிங் பூரி தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் பய­ணி­க­ளுக்­கான நடை­மு­றை­களை இந்­திய விமான நிலை­யங்­களின் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

உள்­நாட்டு விமா­னங்­களில் பய­ணம் செய்ய ஆரோக்­கிய சேது செய­லியை பதி­வி­றக்­கம் செய்­வது கட்­டா­யம் என அந்த ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

"விமான நிலைய முனைய கட்­ட­டத்­திற்­குள் நுழை­வ­தற்கு முன்பு பய­ணி­கள் கட்­டா­ய­மாக உடல் வெப்ப­நி­லையைப் பரி­சோ­தனை செய்ய வேண்­டும். இதற்­காக அவர்கள் தெர்­மல் ஸ்கி­ரீ­னிங் பாதை வழி­யாக செல்ல வேண்­டும்.

"அனை­வ­ரும் தங்­கள் கைபே­சி­யில் ஆரோக்­கிய சேது செய­லி­யைப் பதிவு செய்து வைத்­தி­ருக்க வேண்­டும். பதி­னான்கு வய­திற்­குட்­பட்ட குழந்­தை­க­ளுக்கு அது தேவை­யில்லை," என விமான நிலை­யங்­களின் ஆணை­யம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

ஊர­டங்­கை­யொட்டி உள்­நாட்டு விமா­னச் சேவை மார்ச் மாதம் முதல் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.