முடிதிருத்தகம், அழகு நிலையங்கள் இன்று திறப்பு

சென்னை: சென்னை நகரைத் தவிர தமிழகம் முழுவதும் முடிதிருத்தகம், அழகு நிலையங்களை இன்று 24ஆம் தேதி முதல் திறந்து சேவை வழங்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முடிதிருத்த கம், அழகு நிலையங்கள் இன்றுமுதல் தினமும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை மட்டும் இயங்கலாம்.

“இங்கு பணிபுரியும் பணியாளர்களும் வாடிக்கை யாளர்களும் சமூக இடை வெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்களை அனு மதிக்கக்கூடாது.

“வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். கடையில் குளிர்சாதன வசதியை கண்டிப்பாக உபயோகப் படுத்தக்கூடாது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!