இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு 12 ஆண்டுகள் சிறை

லண்­டன்: பிரிட்­ட­னில் வசிக்­கும் விஜய­கு­மார் கிருஷ்­ண­சாமி, 32, சந்தி­ர­சே­கர் நல்­லை­யன், 44, என்ற இந்­திய வம்­சா­வளி ஆட­வர்­க­ளுக்கு 12 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

இவர்­கள் இணை­யத்­தில் மோசடி கணக்­கு­க­ளைத் திறந்து உல­கம் முழு­வ­தும் மொத்­தம் 24 நிறு­வ­னங்களை ஏமாற்றி 2.4 மில்­லி­யன் பவுண்டு பணத்தை மோசடி செய்து இருக்­கி­றார்­கள் என்று விசாரணையில் கூறப்­ப­ட்டது.

அதோடு இதர வகை தில்­லு­முல்லு காரி­யங்­க­ளி­லும் கள்­ளப்­பண விவ­கா­ரங்­க­ளி­லும் இவர்­க­ளுக்­குத் தொடர்பு உண்டு என்றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!