ஊரடங்கிலும் உணர்வுகளுக்கு உயிரூட்டும் சிறுவர்கள்

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், அங்கு நிலவும் தேசியநிலை ஊரடங்கை ஆக்ககரமாகப் பயன்படுத்தி அதனால் லாபத்தையும் ஈட்டுகின்றனர். 'தி ஸ்டிக்ஸ் காமிக்ஸ்' என்ற அந்த கோலிச்சித்திர புத்தகத்தை இவர்கள் இருவரும் கைப்பட எழுதி வரைந்துள்ளனர்.

இந்தப் புத்தகத்தைச் செய்து முடிக்க மொத்தம் ஐந்து வாரங்கள் ஆனதாக இஷான் பெஞ்சமின் பிச்சைமுத்து (13), யோகான் பெஞ்சமின் பிச்சைமுத்து (10) என்ற அந்த இரண்டு சகோதரர்கள் தெரிவித்தனர்.

இவர்களது புத்தகம் 'வாட்ஸ்ஆப்' வழியாக விற்கப்பட்டு வருகிறது.

ஸ்பைடர்மேன், டிங்கல் உள்ளிட்ட கேலிச்சித்திரங்களை விரும்பும் இந்தப் பிள்ளைகள், மேலும் பல ஓவிய நூல்களை உருவாக்க விரும்புகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!