ஒருவழியாக சென்னையிலும் முடிதிருத்தகங்கள் திறப்பு

சென்னை: ஊரடங்கு தளர்வை அடுத்து 69 நாட்களுக்குப் பிறகு சென்னையிலும் முடி திருத்தும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளதால் முடிதிருத்தும் கட்டணம் ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்த்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு உத்தரவை அடுத்து முடி திருத்தகங்கள் மூடப்பட்டதால் இல்லத்தரசிகள் பலரும் தங்களது குடும்பத் தினருக்கு முடிவெட்டிவிட்டு இப்பிரச்சினையை சமாளித்து வந்தனர். இந்நிலையில் மூடப்பட்டுக் கிடந்த கடைகள் இப்ேபாது திறக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!