திருப்பதி: திருமலையில் கடந்த மூன்று மாத காலமாக பக்தர்கள் மற்றும் வாகன நடமாட்டம் குறைந்துள்ளதால் காட்டில் இருந்து விலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. பாம்புகள், சிறுத்தைகள், யானைகள், மான்கள் என அனைத்து விலங்குகளும் தற்போது ஊருக்குள் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றன.
திருமலையில் சிறுத்தைகள்
1 mins read
கோப்புப்படம்: ஊடகம் -

