கொடூரமாக இறந்த யானைக்கு மணற்சிற்ப அஞ்சலி

கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு பட்டாசுகளைக் கொண்டுள்ள அன்னாசியால் கொல்லப்பட்ட சம்பவத்தால் உலகெங்குமுள்ள பலர் தங்களது வேதனையைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில் பீகாரின் சாப்ராவைச் சேர்ந்த மணல் கலைஞர் அசோக், இறந்த மிருகத்தை விநாயகர் உடன் சித்தரித்தார்.

இறந்த யானைக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அசோக் இந்த மணற்சிற்பத்தை உருவாக்கினார். சாப்ராவில் உள்ள சீதி காட்டில் இந்த கலைப்படைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடையாளம் வெளியிடப்படாத சந்தேக நபர் ஒருசிலர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்குப் பொறுப்பான மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!