மர்மக் கொலைகள்: வடிகால் தொட்டிக்குள் இரண்டு சடலங்கள்

மும்பையின் புறநகர்ப்பகுதியிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் உள்ள பெரிய வடிகால் தொட்டிக்குள் இரண்டு ஆடவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த 42 வயது ஹரிஷ், ஷெட்டியும் 58 வயது என். பண்டித்தும் என்ற அந்த இரண்டு ஆடவர்கள் உணவகத்தின் ஊழியர்களாகப் பணியாற்றினர். அவர்களைத் தொடர்பு கொள்ள இயலாத உணவக உரிமையாளர், பின்னர் அந்த ஊழியர்கள் இருவரும் கொல்லப்பட்டிருப்பதாக அடையாளம் தெரியாத ஒருவர் தொலைபேசி மூலம் தம்மிடம் தெரிவித்ததாக போலிசாரிடம் புகார் கொடுத்தார். இதன் பிறகு அவ்விருவரின் சடலங்களை போலிசார் உணவகத்திற்குள்ளேயே கண்டுபிடித்தனர்.

முடக்கநிலையின்போது தங்கியிருந்த அந்த இரண்டு ஊழியர்கள் எப்படி இறந்தனர் என்ற விவரம் தெளிவாக அறியப்படவில்லை. ஆயினும், அவர்களது உடலில் காயங்கள் இருப்பதை பிரேத பரிசோதனைகள் காட்டுகின்றன.

இந்தச் சம்பவத்தைப் போலிசர் கொலை என வகைப்படுத்தியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!