வீடு திரும்ப செல்லப் பிராணிகளுக்கு உதவும் விமானச் சேவை

டெல்லி நகரிலிருந்து மும்பைக்கு செல்லப் பிராணிகளைக் கொண்டு செல்ல தனியார் சிறப்பு விமானச் சேவை ஒன்று தயாராக இருக்கிறது.

மனிதனோ விலங்கோ, இந்தியாவில் தற்போது நிலவு முடக்கநிலையால் பல உயிரினங்கள் அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வீடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றன. தங்களது செல்லப்பிரணிகளைவிட்டு பிரிந்து வாடும் உரிமையாளர்களுடன் அவற்றை ஒன்றுசேர்க்கும் திட்டத்தை தீபிகா சிங் என்பவர் ஆரம்பித்துள்ளார்.

விலங்குகளைச் சரக்கு பெட்டிகளுடன் விமானத்தில் கொண்டு செல்லும் முறைக்கு பதிலாக அவர்களைப் பாதுகாப்புடன் விமானப் பயணிகளைப் போலவே தத்தம் இல்லங்களில் சேர்க்கும் தனியார் விமானச் சேவையை 25 வயது திருவாட்டி சிங் தெரிவித்தார்.

'எக்கிரெஷன் ஏவியேஷன்' என்ற விமான தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி இந்தத் திட்டத்தை இவர் செய்து முடித்திருக்கிறார். ஆயினும் ஒவ்வொரு பிராணியையும் கொண்டுபோவதற்கான கட்டணம் 1.6 லட்சம் ரூபாய்.

இதில் பயணம் செய்யும் பிராணிகளுக்கும் வெப்பநிலை சோதிக்கப்படும்; நம்மைப் போலவே பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கும்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!