இந்தியா: அனைத்துலக விமான சேவை ஜூலை 15 வரை நிறுத்தம்

அனைத்துலக விமானப் போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

எனினும் வெளிநாட்டு சரக்கு விமான சேவைக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரயில் சேவை நிறுத்தப்படும் என மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது சில மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, விரைவு ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள ரயில்வே நிர்வாகம், ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு கட்டணத்தை திருப்பி அளிக்க உள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!