ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று புதன்கிழமை முதல் 10 நாட்க ளுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. மருந்துக் கடைகளைத் தவிா்த்து அனைத்துக் கடைகளையும் அடைக்க வேண் டும். மளிகை, பால், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாடுகளை மீறி கடைகளைத் திறப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிபட்டியில் இன்றுமுதல் ஊரடங்கு
8 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Jul 2020 16:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!