உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

மும்பை: ஆசியாவில் ஆகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

சுமார் 6.5 லட்சம் பேர் வசிக்கும் தாராவியில் கடந்த ஏப்ரல் முதல் தேதி கொரோனா கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு துரிதகதியில் கிருமித்தொற்று பரவிய நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன் பலனாக அன்றாடம் பதிவாகும் நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கு புதிதாக 12 பேருக்கு கிருமித்தொற்று உறுதியானது.

போதிய வசதி இல்லாத தாராவியில் கொவிட்-19 நோயால் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதால் உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!