மருத்துவமனைகள் ஏற்க மறுத்த கொரோனா நோயாளி மரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளியான தனது மகனை மூன்று மருத்துவமனைகள் ஏற்க மறுத்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நான்காவது மருத்துவமனையான கோல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் அந்த 18 வயது இளையரை சேர்க்க மறுத்தபோது தாம் தற்கொலை செய்யப்போவதாக அவனது தாயார் அந்த மருத்துவமனைப் பணியாளரை மிரட்டியபோதுதான் அவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஒப்புக்கொண்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நட்த்தப்படும் என்று மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்தது. இந்த அறிவிப்பால் சற்றும் அமைதி அடையாத அவனது பெற்றோர் தனது மகனுக்கு முன்னதாகவே சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவன் உயிர் பிழைத்திருக்கலாம் என்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!