கேரளா: 180 கிலோ தங்கம் கடத்தல்

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வில் ஐக்கிய அரபு சிற்­ற­ர­சின் தூத­ர­கத்­தின் பெய­ரில் சுமார் 180 கிலோ தங்­கம் கடத்­தப்­பட்­டது விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் பதவி விலக வேண்­டும் என காங்­கி­ரஸ் வலியுறுத்தி உள்­ளது.

இந்த வழக்­கில் கைது செய்­யப்­பட்­டுள்ள சுவப்னா, சந்­தீப் ஆகி­யோ­ரி­டம் தீவிர விசா­ரணை நடக்­கும் நிலை­யில், முக்­கிய குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­படும் பாசில் பரீத் என்­ப­வர் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சுக்கு தப்­பி­விட்­ட­தா­கத் தெரி­கிறது.

கடத்­த­லில் ஈடு­பட்­ட­வர்­கள் தூத­ர­கத்­தின் பெய­ரைப் பயன்­படுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இரு­பது முறைக்கும் மேல் தங்­கம் கடத்தி வந்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து கடத்­தல் தங்கத்தைப் பறி­மு­தல் செய்­யும் நட­வ­டிக்­கையை தேசிய புல­னாய்வு முகவை அதி­கா­ரி­கள் தொடங்­கி­யுள்­ள­தா­க இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!